Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (16:32 IST)
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடியாக 1000 ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.



 

 
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வருகைக்கு பின் போட்டி அதிகரித்துள்ளது. ஏர்டெல், வேடாபோன், ஐடியா மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஜியோ போட்டியாக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
 
அதன்படி ஏர்டெல் ஆறு புதிய திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ரூ.599, ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199 மற்றும் ரூ.1599 ஆகிய திட்டங்களில் 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான வேலிடிட்டி மார்ச் 31 2018 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சலுகை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments