1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (16:32 IST)
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடியாக 1000 ஜிபி கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.



 

 
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வருகைக்கு பின் போட்டி அதிகரித்துள்ளது. ஏர்டெல், வேடாபோன், ஐடியா மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஜியோ போட்டியாக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
 
அதன்படி ஏர்டெல் ஆறு புதிய திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ரூ.599, ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199 மற்றும் ரூ.1599 ஆகிய திட்டங்களில் 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான வேலிடிட்டி மார்ச் 31 2018 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சலுகை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments