Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதென்னா போங்கா இருக்கு? டாகல்டி வேலை பார்க்கும் ஏர்டெல்

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (15:55 IST)
ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்த ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தை போல தற்போது ரூ.398 ரீசார்ஜ் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. 
 
ஜியொ நிறுவனம் சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தங்கல் வசம் இழுத்தது போல ஏர்டெல் நிறுவனமும் பல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது ரூ.398 ரீசார்ஜ் திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஒட்டு மொத்தமாக 105 ஜிபி டேட்டா, 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச வாய்ஸ் கால்ஸ், தினமும் 90 இலவச எஸ்எம்எஸ் ஆகியவையும் வழங்கபப்டுகிறது. 
ஆனால், இந்த சலுகையை பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது. ஏனெனில், இதர்கு முன்னர் வழங்கப்பட்ட ரூ.399 திட்டத்தில், தினமும் 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்ஸ் 84 நாட்கள் வழங்கப்பட்டது. 
 
இப்போது 1 ரூபாயை குறைத்துவிட்டு என்னத்தான் தினமும் 0.5 ஜிபி கூடுதல் டேட்டா கிடைத்தலும் வேலிடிட்டி நாட்கள் 70 நாட்களாக உள்ளது. இதனால், இந்த ஆஃபரால் வாடிக்கையாளர்களுக்கு பெரிதாக எந்த பயனும் இல்லை என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments