Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.73,000 கோடி வருமானத்தை மறைத்து, ரூ.550 கோடி நஷ்டம் காட்டும் ஏர்டெல்!!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (14:16 IST)
பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் காலாண்டிற்கு ரூ.550 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 


 
 
பிற ஏர்டெல் மொபைல் எண்களுக்கு ஜியோ மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளால் நிமிடத்திற்கு 21 பைசா வீதம்,  ரூ.550 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. 
 
ஆனால், இதனை எதிர்த்து ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்டர்கனெக்ஷன் பயன்பாட்டு தொகையில் மட்டும் ஏர்டெல் ரூ.73,000 கோடிகளை வருமானமாக ஈட்டியுள்ளது என குறிப்பிட்டிருந்தது. எனவே, ஏர்டெல் நிறுவனம் லாபத்தை மறைத்து நஷ்டத்தை மட்டும் கணக்கு காட்டுவதாக ஜியோ குற்றம் சாட்டியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments