ஒன்றிணைந்த வோடோபோன் ஐடியா: ஏர்டெல், ஜியோ தப்புமா??

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (16:25 IST)
வோடோபோன் நிறுவனமும், ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா செல்லுலர் நெட்வொர்க்கும் ஒன்றிணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.


 
 
வோடோபோன்-  ஐடியா செல்போன் நெட்வொர்க்குகள் இணைந்ததால் இது இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
 
இந்த இணைப்பு நிறுவனத்துக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
வோடோபோன் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.46 ஆயிரம் கோடியாகும். ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் வருமானம் ரூ.36 ஆயிரம் கோடியாக உள்ளது.
 
இந்நிலையில் இந்த இரு நிறுவனங்கள் இணைவதன் மூலம் ரூ.67 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் இன்று மகரஜோதி.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..!

போகி பண்டிகை எதிரொலி: புகையால் சென்னையில் 8 விமானங்கள் திடீர் ரத்து

ஜனநாயகனுக்கு சப்போர்ட் பண்ணும் ராகுல்!.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகுமா?...

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் - தேதியை அறிவித்த துரைமுருகன்!..

இன்னைக்கு காலையிலதான வந்தாரு!.. அதுக்குள்ள அடுத்த சம்மனா?!.. சிபிஐ அதிரடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments