Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் அறிவிப்பால் 3 நாட்களில் ஒரு லட்சம் ஐபோன்கள் விற்பனை

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (12:16 IST)
கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் ஐபோன்கள் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அன்றாட செலவுகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
இதனால் சிறு, குறு வணிகர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் பெரு முதலாளிகள் மிகவும் லாபம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஐபோன் விற்பனை மலைபோல் உயர்ந்துள்ளது.
 
உலகம் முழுவதும் உள்ல சந்தையில் ஐபோன் விற்பனையில் சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் மூன்றே நாட்களில் 1 லட்சம் ஐபோன்கள் விற்பனையாகியுள்ளது. அதுவும் இந்தியாவில் ஐபோன்கள் விலை அதிகபட்சமாக 90 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments