Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NDTV செய்தி நிறுவனத்தின் 29.1% பங்குகளை கைப்பற்றியது அதானி குழுமம்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:20 IST)
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான அதானி குழுமம் பல நிறுவனங்களை விலைக்கு வாங்கி வருகிறது என்பது குறித்து பார்த்து வருகிறோம்
 
இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங் களையும் வாங்கி வருகிறது என்பதும் குறிப்பாக இலங்கையில் அதானி நிறுவனம் கால்பதிக்க திட்டமிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய செய்தி ஊடகத்தின் முன்னணி நிறுவனமான என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29.1 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது
 
மேலும் 26 சதவீத பங்குகளை ஒரு பங்குக்கு ரூபாய் 294 என்ற விலையில் வாங்கிக் கொள்வதாகவும் அதானி குழுமம் அறிவித்துள்ளது
 
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளதால் ஊடகத்துறையிலும் அந்நிறுவனம் கால்பதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments