Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆண்டுகளில் 2 மடங்கான மானியம்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2011 (16:39 IST)
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும், உணவுப் பொருட்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் மானியம் 2007-08 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளில் 100 விழுக்காடு உயர்ந்துள்ளது.

2007-08 ஆம் நிதியாண்டில் மானியமாக அளிக்கப்பட்டது ரூ.70,926 கோடியாகும். அது இந்த நிதியாண்டில் ரூ.1,43,000 கோடியாக, அதாவது 102 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் திட்டமற்ற இதர செலவுகளில் மானியமே மிகப்பெரிய செலவீனமாக உள்ளது. 2008-09இல் ரூ.1,29,708 கோடியாகவும், 2009-10இல் ரூ.1,41,351 கோடியாகவும், 2010-11ஆம் நிதியாண்டில் 1,43,570 கோடியாகவும் இருந்துள்ளது.

2011-12 நிதியாண்டில் இது ரூ.1,64,153 கோடியாக உயரும் என்று நிதி நிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments