Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடைக்கு முன்னரே அங்கீகரிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டு!!

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2017 (12:41 IST)
கருப்பு பணம், ஊழல், வரி ஏய்ப்பு போன்றவற்றை ஒழிக்கும் நோக்கில், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. 


 
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. இதனால் ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது. 
 
இந்நிலையில், இருப்பினும் தடைக்கு 5 மாதம் முன்பே புதிய 500, 2,000 ரூபாய் நோட்டு டிசைனுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என்ற தகவல் வெளிவந்ததுள்ளது. 
 
கடந்த ஆண்டு மே 19ம் தேதியன்று முதலில் புதிய ரூபாய் நோட்டு டிசைனுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. பிறகு ஜூன் 7ம் தேதியன்று புதிய டிசைனுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments