Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையில் நுழைகிறது ஃபேஸ்புக்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2012 (15:05 IST)
அசுர வளர்ச்சி கண்டுள்ள ஃபேஸ்புக் சமூக வலைதளம் பங்குச் சந்தையில் நுழைய முடிவுசெய்துள்ளது.

தனது பங்குகளை விற்பதன் மூலம் இன்னும் 5 பில்லியன் டாலர்களை ஈட்ட முடிவுசெய்துள்ளது. கூகுள் நிறுவனத்திற்குப் பிறகு பங்குச் சந்தையில் நுழையும் இரண்டவாது பெரிய தொழில்நுட்ப நிறுவனம் இதுவாகும்.

ஃபேஸ்புக்கின் மொத்த சொத்து மதிப்பில் சிறிதளவே முதலீட்டாளர்களுக்கு விற்கப்படுகின்றது.

அதே சமயம் அதன் பங்குகள் விலை அறிவிக்கப்படவில்லை. சொத்துமதிப்பு 75 முதல் 100 பில்லியன் டாலர் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆண்டு வருமானம் 3.7 பில்லியன் டாலர்கள்.இதில் லாபம் மட்டும் 1 பில்லியன் டாலர் (100 கோடி டாலர்).

8 ஆண்டுகளுக்கு முன் 27 வயது மாணவரால் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக்கை, மாதத்திற்கு 85 கோடி பேர் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments