Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாபீட் நிறுவனத்திற்கு ரூ.37 கோடி

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (16:40 IST)
நாஃபீட் என்று அழைக்கப்படும் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு, மத்திய அரசு ரூ.37.27 கோடி வழங்குகிறது.

உள்நாட்டு பருப்பு விலை உயராமல் இருக்கவும், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய நாஃபீட் கடந்த இரண்டு ஆண்டுகளில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்தது. இந்த இறக்குமதி விலைக்கும், உள்நாட்டில் விற்பனை செய்யும் விலைக்கும் உள்ள வேறுபாட்டை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு வழங்குகிறது.

இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments