ஜியோவுக்கு இணையாக இலவசங்களை வாரி வழங்கும் ஏர்டெல்!!

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:04 IST)
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த சலுகைகளை போல ஏர்டெல்லும் சில சலுகைகளை வழங்க உள்ளது. 
 
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோ ஜிகாஃபைபர் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பால் மற்ற நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனால், ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் களமிறங்கியுள்ளது. 
 
ஆம், ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் மொபைல் சந்தா, ஹோம் பிராட்பேண்ட் மற்றும் டி.டி.எச் போன்ற சேவைகளுக்கான ஒருங்கிணைந்த பில்லிங் திட்டத்தை ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் சண்டிகரில் சோதித்து வருகிறது. 
மேலும், ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு இலவச ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸையும், அதன் பிரீமியம் திட்டங்களின் சந்தாதாரர்களுக்கு எச்டி எல்இடி டிவியையும் இலவசமாக வழங்கக்கூடும் என தெரிகிறது. 
 
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments