Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில நிறுவன இணைப்புகள் பற்றியே ஆய்வு: வருமான வரித்துறை விளக்கம்

Webdunia
புதன், 15 டிசம்பர் 2010 (13:30 IST)
அயல் நாட்டு வர்த்தக, தொழில் நிறுவனங்களுடன் இணைப்பு மற்றும் வாங்குதல் என்ற பெயரில் வரி ஏய்ப்பு நோக்குடன் செய்யப்பட்டுள்ள சில நிறுவனங்களின் ஒப்பந்தங்களை மட்டுமே தாங்கள் ஆய்வு செய்து வருவதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அயல் நாடுகளின் தொழில், வர்த்தக நிறுவனங்களுடன் இப்படிப்பட்ட இணைப்பு மற்றும் வாங்கல் ஒப்பந்தங்களைச் செய்துள்ள 380 நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாக வந்துள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று கூறி, இந்த விளக்கத்தை வருமான வரித்துள்ள அளித்துள்ளது.

2007-08 நிதியாண்டில் அயல் நாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்ட சில நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மட்டுமே தங்களின் ஆய்வில் உள்ளதென வருமான வரித்துறை கூறியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments