Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எரிவாயு -காங் எம்பி கவலை

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2012 (16:52 IST)
மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் உச்சவரம்பை அதிகரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஒருவர் லோக்சபாவில் வாதாடியுள்ளனர்.

மானிய விலை சிலிண்டர் ஆண்டொன்றுக்கு 6 மட்டுமே என்பதால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர் என்ற அவரது பேச்சிற்கு அபார வரவேற்பு இருந்தது.

ஏற்கனவே மானிய விலை சிலிண்டர் உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று விரப்ப மொய்லி சூசகமாக தெரிவித்ததையடுத்து நல்ல முடிவை யு.பி.ஏ. எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments