Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமையல் எரிவாயு -காங் எம்பி கவலை

சமையல் எரிவாயு -காங் எம்பி கவலை
, செவ்வாய், 4 டிசம்பர் 2012 (16:52 IST)
மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் உச்சவரம்பை அதிகரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஒருவர் லோக்சபாவில் வாதாடியுள்ளனர்.

மானிய விலை சிலிண்டர் ஆண்டொன்றுக்கு 6 மட்டுமே என்பதால் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர் என்ற அவரது பேச்சிற்கு அபார வரவேற்பு இருந்தது.

ஏற்கனவே மானிய விலை சிலிண்டர் உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று விரப்ப மொய்லி சூசகமாக தெரிவித்ததையடுத்து நல்ல முடிவை யு.பி.ஏ. எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil