Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியா ஸ்ட்ரைக்: நஷ்டம் ரூ.150 கோடி

Webdunia
புதன், 16 மே 2012 (14:58 IST)
ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசுக்கு ரூ.150 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜ‌ித் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விமானிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், விமானிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் சிங் தெரிவித்துள்ளார்.

விமானிகளின் வேலைநிறுத்த போராட்டம் 9வது நாளாக தொடர்ந்த வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றும் 9 விமானங்க்ள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments