Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் உயர்வு!

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2013 (12:47 IST)
திங்கட்கிழமை சர்வதேச வணிகம் துவங்கியதும் இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் உயர்ந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர்களை விற்பனை செய்ததால், இன்று காலை ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 31 காசுகள் உயர்ந்து 60.57 ஆனது.

இது வெள்ளிக்கிழமை மாலை 60.88 என்ற நிலையில் இருக்கும் போது வணிகம் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments