இந்தியாவில் வறுமையை ஒழிக்க 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி கடன் -உலக வங்கி ஒப்புதல்!

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2013 (15:44 IST)
இந்தியாவுக்கு அடுத்த 4 ஆண்டுகள் தோறும் 5 பில்லியன் அதாவது 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்படும் என்று உலக வங்கி நேற்று அறிவித்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களின் வளர்ச்சிக்காக தீட்டப்பட்ட 4 ஆண்டு திட்டங்களுக்கு இந்த பணம் பயன்படுத்தப்பட உள்ளது. பணத்தில் 60% அரசாங்க திட்டதில் சேர நிதிதுறைக்கும், 30% ஏழை மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் உலக நாடுகள் வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஏழ்மையை உலகத்தை விட்டு விரட்ட வேண்டும் என்று உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் கேட்டுக்கொண்டார்.

இந்த கடனைக் கொண்டு இந்தியாவில் ஏழைகளில் 5.5 சதவீதம் பேரை 2030-ம் ஆண்டுக்குள் வறுமையிலிருந்து மீட்க உலக வங்கி திட்டமிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments