Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயல் பணி, விசா: யுஎஸ்-இடம் இந்தியா கவலை

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2010 (19:13 IST)
அயல் நாடுகளுக்கு அரசுப் பணிகளை அளிப்பதற்கு அமெரிக்காவின் ஒஹையோ மாநிலம் விதித்துள்ள தடை தவறான ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியிடன் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா கூறியுள்ளார்.

வாஷிங்டனில் நேற்று நடந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொள்கை மன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சர்மா, “விசா கட்டணத்தை உயர்த்தியதால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பை இன்றைய பேச்சுவார்த்தையில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அதற்கான பதிலை எதிர்பார்க்கிறோம ்” என்று கூறியுள்ளார்.

விசா கட்டணத்தை உயர்த்தியதும், அயல் பணிகளுக்கு தடை விதித்துள்ளதும் தற்காப்பு நடவடிக்கைகள் என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைத்தாகவும் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments