இந்தியாவில் எல்ஐசி மற்றும் அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஐஆர்டிஏ கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள பாலிசிகளில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில மாற்றங்களை செய்ய ஐஆர்டிஏ முடிவு செய்துள்ளது. இதுவரை மறைமுகமாக பிடிக்கப்பட்ட சேவை வரி இனி எல்ஐசி பாலிசிகளில் வெளிப்படையாக அறிவிக்கப்பட உள்ளது.
தற்போதைய நிலவரப்படி,..