Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எரிவாயு விலை ரூ.220 உயர்வு

Webdunia
புதன், 1 ஜனவரி 2014 (16:17 IST)
FILE
புதுடில்லி : வீடுகளுக்கு வழங்கப்படும் மானியம் அல்லாத சிலிண்டரின் விலையை ரூ.220ம், வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையை ரூ.350-ம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

மானியமாக வழங்கப்படும் 9 சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வீடுகளுக்கு வழங்கப்படும் மானியமல்லாத சிலிண்டரின் விலை ரூ.1241 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.1660ல் இருந்து ரூ.2013 ஆக உயர்ந்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments