மும்பைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்ரீத் தொழுகைக்குச் செல்லும்போது கைகளில் கருப்புத் துணிப் பட்டையை சுற்றிச் செல்வதுடன், அமைதி மற்றும் ஒற்றுமைக்காக தொழுமாறு மகாராஷ்டிர ஐக்கிய தேசிய சங்கத்தின் பொதுச் செயலர் கே.ஏ.ஏ.சையது வேண்டுகோள் விடுத்துள்ளார்.