Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம்
, வியாழன், 30 அக்டோபர் 2008 (11:17 IST)
கந்தர் சஷ்டி விரதம் என்பது பலராலும் கடைபிடிக்கப்படும் ஒரு விரத முறையாகும்.

அதாவது ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சுஷ்டி வரையிலும் ஆறு நாட்களுக்கு ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும்.

ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

webdunia photoWD
6 நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது பழமொழி.

Share this Story:

Follow Webdunia tamil