Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு

Webdunia
வியாழன், 14 மே 2009 (14:29 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு (பிளஸ்-2) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் மொத்தம் 6 லட்சத்து 47 ஆயிரத்து 630 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். புதுவையில் 10 ஆயிரத்து 965 பேர் இந்த தேர்வை எழுதியிருக்கிறார்கள்.

தேர்வு முடிவுகளை மாநில பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி இன்று வெளியிட்டார்.

தேர்வு முடிவுகளைக் காண ...

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments