Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு
, வியாழன், 14 மே 2009 (14:29 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு (பிளஸ்-2) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் மொத்தம் 6 லட்சத்து 47 ஆயிரத்து 630 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். புதுவையில் 10 ஆயிரத்து 965 பேர் இந்த தேர்வை எழுதியிருக்கிறார்கள்.

தேர்வு முடிவுகளை மாநில பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி இன்று வெளியிட்டார்.

தேர்வு முடிவுகளைக் காண ...

Share this Story:

Follow Webdunia tamil