Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறு மாதமாக ஆர்ப்பாட்டமில்லாத அரசியல் - டிடிவி. தினகரன்

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:37 IST)
இன்று முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி என்பதால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரொனா காலகட்டம் என்பதால் கடந்த ஆறு மாத காலமாக அமைதியாகவு, ஆர்ப்பாட்டம் இல்லாத வகையிலும் அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், கொரோன தொற்றால் நமக்கும் பிறருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதால் கூட்டங்கள் இல்லாதவாறு செயல்படுமாறு தன்கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார் டிடிவி தினகரன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments