Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவுக்கு நீர்ப்பற்றாக்குறை

Webdunia
புதன், 9 மார்ச் 2011 (19:59 IST)
2025 ஆம் ஆண்டுவாக்கில் உலக நாடுகளில் இரண்டில் மூன்று பங்கு நாடுகளில் தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படும் அதே வேளையில் 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்று தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவிச் செயலர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.

" அதாவது 2025ஆம் ஆண்டில் தண்ணீரின் தேவைக்கேற்ப இருப்பு இல்லாமல் போகும், அல்லது தண்ணீரின் தரம் குறைந்து அதனை பயன்படுத்த இயலாது போகும். ஆசியாவில் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்" என்று ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.

" உதாரணமாக இந்தியாவில் 2020ஆம் ஆண்டு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும். அதாவது இன்னும் 9 ஆண்டுகளே உள்ளன. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குன்றும்." என்றும் அவர் திபெத் சுற்றுச்சூழல் மாநாட்டில் எச்சரித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

முதல்வர் ஸ்டாலினுக்கு 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தம்.. எப்போது டிஸ்சார்ஜ்?

Show comments