Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடப்பு நிதியாண்டில் 2,000 பணியாளரை நியமிக்க ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி திட்டம்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (13:13 IST)
நடப்பு நிதியாண்டில் புதிதாக 2 ஆயிரம் பணியாளரை நியமிக்க ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி திட்டமிட்டுள்ளதாக அந்த வங்கியின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

தனியார் வெளிநாட்டு வங்கிகளில் ஒன்றான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் இந்திய கிளைகளில் 8,000 பேர் பணியாற்றுகின்றனர். இந்த வங்கி தற்போது அறிவுசார் வெளிப்பணி ஒப்படைப்பு (கேபிஓ) பிரிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

வங்கியின் அங்கமான ஸ்கோப் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு கேபிஓ தொடங்கப் போவதாக வங்கியின் தெற்காசிய பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீராம் ஐயர் தெரிவித்தார். தற்போது ஸ்கோப் இண்டர்நேஷனல் அமைப்புக்கு மலேசிய ா, சீனா மற்றும் சென்னையில் அலுவலகங்கள் உள்ளன. சென்னை அலுவலகத்தில் மட்டும் 7,000 பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments