Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயதொழில் துவங்க இலவச பயிற்சியளிக்கிறது சென்னை மாநகராட்சி

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (13:32 IST)
சென்னை மாநகராட்சி சார்பில் சுயதொழில் துவங்க, சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசைப் பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு பயிற்சியுடன் கடனுதவியும் வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் இருப்பிட சான்றுடன் (குடும்ப அட்டை) வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 2536 8716 என்ற தொலைபேசி எண் அல்லது மாநகராட்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments