Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணுசக்தி கழகத்தில் பொறியாளர் பணிக்கான நேர்முகம்

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (17:26 IST)
இந்திய அணுசக்தி கழகத்தில் ( NPCIL) காலியாக உள்ள Engineers (Civil) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் நாளை (பிப்.08) ராஜஸ்தானில் நடைபெறுகிறது. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
FILE

பணி: Engineers (Civil)

காலியிடங்கள்: 15

வயதுவரம்பு: 08.02.2014 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சிவில் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக், பி.எஸ்சி சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.42,000

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களையும், சான்றொப்பம் பெறப்பட்ட நகல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு கீழ்வரும் விலாசத்திற்கு நேரில் வரவேண்டும்.

AECS No. 4, Anu Kiran Colony, Rawatbhata, Via : Kota (Raj.)-323307

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: நாளை 08.02.2014

நேரம்: காலை 9 - 12 மணி வரை.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.npcil.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments