Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி பேராசியர்களுக்கான நெட் தேர்வு: 10 லட்சம் பேர் எழுதினர்

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (19:31 IST)
கல்லூரி பேராசிரியர்களுக்கான நெட் தகுதித் தேர்வு இந்தியா முழுவதும் 89 மையங்களில் 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.



 

பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சிபிஎஸ்இ சார்பாக ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. தற்போது இரண்டவது முறையாக இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.
 
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 24 மையங்களில் 12 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 3 தாள்களை கொண்ட நெட் தேர்வு, காலை 9.30 மணி முதல் 12 மணி வரையும், 1.30 மணி முதல் 4 மணி வரை என இரண்டு பகுதியாக நடைபெற்றது.
 

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments