Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (19:59 IST)
விமான நிறுவனத்தில் 400 ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்திய விமான ஆணையம் அறிவித்துள்ளது. பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 




நிறுவனம்: இந்திய விமான ஆணையம் (ஏ.ஏ.ஐ)
 
பணியின் பெயர் : ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) 
 
மொத்த பணியிடங்கள்: 400
 
வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
 
தகுதி: பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 13.10.2015 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aai.aeo என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments