Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டினம் இரும்பு ஆலை மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2015 (19:53 IST)
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் உள்ள மருத்தவமனைக்கு செவிலியர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் செவிலியர், துணை மருத்துவர் ஆகிய பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


 
பணி: Junior Nurse Trainee

பணிக்கோடு: 112
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Physiotherapist Trainee

காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிசியோதெரபி பட்டப்படிப்பு முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (ECG) Traninee

பணிக்கோடு: 116
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பிரிவில் +2 தேர்ச்சி பெற்று EGC பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Pharmacist Trainee

பணிக்கோடு: 117
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று Pharmacy படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட டிப்ளமோ பார்மசி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது தொழில்திறன் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை RINL Recruitment A/C No. 30589461220 என்ற வங்கிக் கணக்கில்
எஸ்பிஐ வங்கி கிளையில் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 27.10.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:27.10.2015

இந்த பணிக்கான முழுமையான விவரங்கள் அறிய www.vizagsteel.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

 

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments