Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை வா‌ய்‌ப்பு அ‌திக‌ரி‌க்கு‌ம்

Webdunia
வியாழன், 12 மார்ச் 2009 (12:42 IST)
மும்பை : இ‌‌ன்னு‌ம் ஒரு ஆ‌ண்டி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் வேலை வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று ‌கிரா‌ண்‌ட் ‌திரா‌ண்ட‌ன் ‌நிறுவன‌ம் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கிரான்ட் திரான்டன் நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவத ு, உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதித்துள்ளது.

ஆனால், இந்தியாவில் உள்ள 44 சதவீத வர்த்தக நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று தெரிகிறது. 16 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஆட்குறைப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

21 சதவீத வர்த்தக நிறுவனங்கள் இந்த ஆண்டில் சம்பள உயர்வை அளிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளன. 3 சதவீத நிறுவனங்கள் மட்டும் சலுகைகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எ‌ன்று அந்த ஆய்வில் தெரியவந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments