Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பட்டதாரிகளுக்கு வாய்ப்பு : மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்!
Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (21:15 IST)
சென்னை, கல்லூரிக் கல்வி இயக்குநரின் வேலை வாய்ப்பு பிரிவு, மதுரை மற்றும் மதுரை மண்டலத்தின் ஆளுகைக்குட்பட்ட அரசினர் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வரும் 7ஆம் தேதி ஒரு நாள் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், மதுரை பகுதியில் வேலை செய்ய விரும்பும் ஏனைய பகுதி மாணவர்களும் பங்கேற்க வரவேற்கப்படுகின்றனர்.
இவ்வேலைவாய்ப்பு முகாம் மூலமாக ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் தங்களது செல்பேசி, டேட்டா கார்டு போன்ற தொலைநுட்ப கருவிகளை விற்பனை செய்ய நூற்றுக்கணக்கான விற்பனைப் பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர்.
மதுரைப் பகுதியில் இதுவே முதன் முறையாக நடத்தப்படும் வேலை வாய்ப்பு முகாம் ஆகும். இப்பணிக்கு தாய்மொழியான தமிழில் சரளமாகப் பேசும் பயிற்சியே போதுமான தகுதியாகும்.
இளம் பட்டதாரிகளுக்கு, இது குறைந்தபட்ச தகுதியில் நல்ல வருமானம் தருகின்ற சிறந்த வேலைவாய்ப்பாகும். மாத வருமானம் ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை கிடைக்கும்.
பட்டதாரிகள் தங்களுடைய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
இத்தகவலை கல்லூரிக் கல்வி இயக்குநர் நளினி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments