Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகளுக்கு கல்வி திட்டம் துவக்கம்

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (14:44 IST)
குடியரசு தினத்தை முன்னிட்டு புழல் மத்திய சிறையில், நூறுக்கு நூறு அடிப்படைக் கல்வி திட்ட துவக்க விழா நடைபெற்றது.

சிறைத்துறை தலைமை இயக்குநர் நடராஜ் விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறைத் துறை துணைத் தலைவர் துரைசாமி வரவேற்றார்.

சுதந்திர போராட்ட தியாகி கல்யாணம், தேசியக் கொடியை ஏற்றி வைத்து நூற்றுக்கு நூறு அடிப்படைக் கல்வித் திட்டத்தை துவக்கி வைத்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments