Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணினி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (16:53 IST)
வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த கணினி ஆசிரியர்களுக்கான சிறப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிகிறது.

அரசு பள்ளிகளில் பணி புரிந்து வரும் 1,800 கணினி ஆசிரியர்களை சிறப்புத் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 12 ஆம் தேதி கணினி ஆசிரியர்களுக்கான சிறப்புத் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டது.

இதற்காக ஆசிரியர்களின் பெயர் பட்டியல் சரிபார்க்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இது இன்னும் நிறைவடையாததால், ஆசிரியர் பட்டியல் தயார் செய்து தேர்வுத் வாரியத்திடம் ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வரும் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறாது என்று கூறப்படுகிறது. அனேகமாக இம்மாத இறுதியில் இத்தேர்வு நடத்தப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments