Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.எஸ்.எல்.சி உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2009 (12:38 IST)
எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் உடனடியாக தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஓ.எஸ்.எல்.சி. மற்றும் ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த (அதிகபட்சம் 3 பாடங்கள் வரை) மாணவர்கள் உடனடித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதலாம் என பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்த உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (ஜூன் 5) நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments