Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.ஏ. நேர்முக வகுப்பு தள்ளிவைப்பு!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:41 IST)
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி நிறுவனம் வரும் 20 ஆம் தேதி நடத்தவிருந்த எம்.பி.ஏ. நேர்முகத் தொடர் வகுப்புகள் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி நிறுவனம், நடப்பு கல்வியாண்டில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி நேர்முகத்தொடர் வகுப்புகளை நடத்தவிருந்தது.

இதன்படி சென்னை நகரில் நந்தனம், கிண்டி, புரசைவாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இந்த வகுப்புகள் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு, வரும் 21ம் ஆம் தேதி நடைபெறும் என்று தொலைநிலைக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments