Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதழாளர்களுக்கு 3 மடங்கு ஊதிய உயர்விற்கு பரிந்துரை

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2010 (20:12 IST)
நாளிதழ்கள், செய்தி நிறுவனங்களில் பணியாற்றிடும் இதழாளர்களுக்கும், இதர நிறுவன ஊழியர்களுக்கும் தற்போது வழங்கப்படுகிற ஊதியத்தை இரண்டரை முதல் மூன்று மடங்குவரை உயர்த்த வேண்டும் என்று இதழாளர்களுக்கான ஊதிய வாரியம் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய இதழாளர்களுக்கான ஊதிய வாரியத்தின் தலைவரான நீதிபதி ஜி.ஆர்.மஜிதியா தனது பரிந்துரையை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் வழங்கினார். அதில் இந்த ஊதிய உயர்வு 2008ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போது இதழாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியம், பஞ்சப்படி, 30 விழுக்காடு இடைக்கால நிவாரணம் ஆகியவற்றை கூட்டி, புதிய ஊதிய விகிதம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments