Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிஐசிஐ-யில் இந்த ஆண்டில் 7,000 பேருக்குப் பணி

Webdunia
திங்கள், 3 மே 2010 (18:46 IST)
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, இந்த ஆண்டில் மட்டும் 5,000 முதல் 7,000 பேரை பணிக்குத் தேர்வு செய்யவுள்ளது என்று அதன் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் கூறியுள்ளார்.

ஐசிஐசிஐ-யின் 2,000மாவது கிளையை மும்பையில் இன்று திறந்துவைத்த சந்தா கோச்சார் இத்தகவலை வெளியிட்டார்.

2,000 கிளைகளைக் கொண்டுள்ள முதல் தனியார் வங்கி என்ற பெருமையை ஐசிஐசிஐ பெற்றுள்ளது என்று கூறிய சந்தா கோச்சார், தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், போனசும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் மேலும் பல கிளைகளும் தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களும் திறக்கப்படும் என்றும் சந்தா கூறியுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments