Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.எஸ்.எல்.சி உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2009 (12:38 IST)
எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் உடனடியாக தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஓ.எஸ்.எல்.சி. மற்றும் ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த (அதிகபட்சம் 3 பாடங்கள் வரை) மாணவர்கள் உடனடித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதலாம் என பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்த உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (ஜூன் 5) நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments