ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதலமைச்சர் உமர் அப்துல்லா ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உமர் அப்துல்லாவின் தந்தையான பரூக் அப்துல்லாவின் இத்தகைய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.