மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில் நேற்று கோவை வந்தார். கோவையில் அவருக்கு மதசார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவையில் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-