மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணிக்காக, மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மூன்றாம் அணி அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-