Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சிக்கு வந்தாலும் ஊழலால் நாடு ரத்தம் சிந்தும் - அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2014 (15:08 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக ஆட்சிக்கு வந்தாலும், நாட்டில் ஊழல் ஒழியாது என தெரிவித்துள்ளார்.
ISRO

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக 3 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முன்னாள் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் எதிலும் மாற்றம் இருக்காது, இந்த நாடு ஊழலால் தொடர்ந்து ரத்தம் சிந்தும்.


நம்முடைய எதிரிகளாக இருக்கும் விலைவாசி உயர்வு, ஊழல், மதவாதத்தை ஒழிக்க பிற அரசியல் கட்சிகள் ஏதும் செய்வதில்லை எனக் கூறினார்.
FILE

காசியாபாத்தில் துவங்கிய இந்த பயணம் 500 கி.மீ வரை தொடர்ந்து, 15 நாடாளுமன்ற தொகுதிகளை கடந்து செல்லுமென தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments