அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, காங்கிரசை விட பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும், தனிபெரும் கட்சியாக பாரதீய ஜனதா இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளன.
இந்தியாவில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலை அமெரிக்காவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமெரிக்காவின் உளவு அமைப்பு இது தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய சர்வேயை நடத்தியது.