நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் அஸாருதீன் போட்டி
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:14 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருதீன் 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் உத்தர பிரதேச மாநிலம் மொரதா பாத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.