Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதியில் மாற்றம்

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2009 (11:44 IST)
மருத்துவ படிப்புகளுக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 28ஆம் தேதிகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி நேற்று தெரிவித்துள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள், மதுராந்தகம் அருகே கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மறுஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னையில் 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வு அட்டவணையின் அடிப்படையில் ஏற்கனவே செப்டம்பர் 25ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு 26ஆம் தேதியும், செப்டம்பர் 26ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு 28ஆம் தேதியும் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments