Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,023 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை

Webdunia
புதன், 8 ஜூலை 2009 (13:46 IST)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுக்கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 1,023 பேருக்கு முதல்வர் கருணாநிதி இன்று பணி நியமன ஆணை வழங்கினார்.

PR photoFILE
















சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று காலை நடைபெறற் விழாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலை வகித்தார். முதலவர் கருணாநிதி விரிவுரையாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட விரிவுரையாளர்களுக்கு நாளை முதல் ஒரு மாதம் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments