Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வு நாளை நிறைவு

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2009 (17:11 IST)
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 30ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 161-க்கு கீழ் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள 65 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.

இதேபோல் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கட்-ஆஃப் மதிப்பெண் 154.50 முதல் கடைசி கட் ஆப் மதிப்பெண் வரை பெற்ற அனைத்து தொழிற்பிரிவு மாணவர்களும் அழைக்கப்படுகின்றனர். இந்த கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள 1,200 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பொதுப் பிரிவ ு, தொழிற்பிரிவு மாணவர்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு குறித்த விரிவான அட்டவணை annauniv.ed u என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments